கிரிக்கெட்

புதுடெல்லி: அடுத்த மாதம் அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் நடக்கவுள்ள உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக ரிஷப் பன்ட் செயல்பட வேண்டும் என்று அவ்வணியின் முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டோடு பின்னிப் பிணைந்தக் குடும்பம். சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் அதிகம் ஈடுபட்ட அனுபவங்கள். 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்ணாக இருந்து வந்தாலும் அவர் உடலில் ஓடுவது ஒரு விளையாட்டு வீராங்கனையின் ரத்தம்.
கோல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
புதுடெல்லி: கிரிக்கெட் விளையாடியபோது தன் சகோதரருக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராற்றை விலக்கிவிடச் சென்ற 21 வயது இளையர் அடித்துக் கொல்லப்பட்டார்.
அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் அணியான குஜராத் டைட்டன்சின் அணித் தலைவர் ‌ஷுப்மன் கில்லுக்கு ஆட்டக் கட்டணத்தின் 25 விழுக்காடு தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.